2 மே, 2015

ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-7:


ஸ்ரீசிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சன்னிதித் திருமுறை-7ம் பாடல்:

ஏது பிழைசெய்தாலும் ஏழையேனுக் கிரங்கி
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறுநீ பேசு.

கருத்துகள் இல்லை: