20 பிப்., 2017

இன்று ஒரு தகவல்-56: சர்க்கரையின் அளவைத் தீர்மானிப்பது யார்?

1997ம் ஆண்டு வரை, பட்டினியில் இரத்தச் சர்க்கரையின் அளவு 140 வரை இருக்கலாம்.  உலக சுகாதார நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இதை 126 ஆகக் குறைத்தது. இதனால் உலகில் மேலும் 14% சர்க்கரை நோயாளிகள் என்றாயினர்.  2003ல் அமெரிக்க சர்க்கரை நோய் நிறுவனம் மேலும் இதை குறைத்து, 100 ஆக்கியது.  இதனால் இந்திய மக்கட் தொகையில் 60% சர்க்கரை நோயாளிகள் ஆயினர். அது சரி, இந்த நிபுணர் குழுவில் இருந்தவர்கள் யார்? உலகின் 7 மிகப் பெரிய மருந்துக் கம்பெனிகள் ஆலோசகர்கள்!

நன்றி: திரு டோமி ஃப்ரான்ஸிஸ் (முகனூல் வழியே)

விழித்தெழுவோம்!

கருத்துகள் இல்லை: