11 அக்., 2017

நலக்குறிப்புகள்-105: இளம்சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு

காலையில் இளம்சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பதனால் கிடைக்கும் பொதுவான நன்மைகள்:

நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.
ஜீரண் சக்தி அதிகரிக்கிறது.
சருமம்  பொலிவடையும்.
உடல் எடை குறையும்.
அமிலத்தன்மை குறையும்.
உடல் சுத்தமாகும்.
 நோய் உண்டாக்கும் நுண்கிருமிகள், வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
சளித்தொல்லை குறையும்.
வாய் நாற்றம் நீங்கும்.
மூளையின் திறனை அதிகரிக்கும்.
புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

காப்பி குடிப்பதால் உடலில் சேரும் காஃபைன் எனும் நச்சுப்பொருளை நீக்கும்.

கருத்துகள் இல்லை: