30 நவ., 2017

எனக்குப் பிடித்த கவிதை-78: கடல்...

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

நன்றி: தண்ணீர் தேசம், கவிஞர் வைரமுத்து


3 கருத்துகள்:

Unknown சொன்னது…

Nice and simple poem about Sea .Latest Tamil News

Unknown சொன்னது…

Poet about sea is very chill and beautiful . thankyou Latest Tamil News online

Unknown சொன்னது…

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Latest Tamil News